Latest Post

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகதில், 100 சதம் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்… கிருஷ்ணகிரியில், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன், 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி… மதுரை அனுப்பானடி பகுதியில், “100% வாக்களிப்போம்” விதைப்பந்து மூலம் விழிப்புணர்வு செய்த சமூக ஆர்வலர்… சமயநல்லூர் அருகே, வயலூர் கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு… வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பிரச்சார வாகன டிரைவர் மற்றும் ஓன்றிய செயலாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகதில், 100 சதம் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக நடைபெற்ற வாக்கத்தான் பேரணியை, மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்…

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேடு அருகில் காவல் துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய…

கிருஷ்ணகிரியில், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன், 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி…

இந்த பேரணியில், தன்னார்வ அமைப்புகளான, கேண்டல் பவுண்டேஷன், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம், அறப்போர் இயக்கம், கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம், வாசவி கிளப், கிருஷ்ணகிரி லயன்ஸ் கிளப்,…

மதுரை அனுப்பானடி பகுதியில், “100% வாக்களிப்போம்” விதைப்பந்து மூலம் விழிப்புணர்வு செய்த சமூக ஆர்வலர்…

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர், அசோக் குமார் என்ற இளைஞர் இவர் அப்பகுதிகளில் பசுமை பாதுகாப்பு குறித்த ஒரு ஏற்படுத்துதல் மற்றும் பசுமை பாதுகாப்பு பணிகளை செய்து…

சமயநல்லூர் அருகே, வயலூர் கண்மாயில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தோடனேரியை அடுத்த மூலக்கூறிச்சி ரோட்டில் உள்ள வயலூர் கண்மாயில் கடந்த சில நாட்களாக ராட்சத ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பல்வேறு லாரிகளில்…

வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பிரச்சார வாகன டிரைவர் மற்றும் ஓன்றிய செயலாளர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் அவர் வருவதற்கு முன்பாக…

ஊத்தங்கரை அருகே, 2025 – 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று, 2025 – 26 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மற்றும் எட்டாம் வகுப்பு…

ஆலப்பட்டியில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்த நாளினை முன்னிட்டு மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில், விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள உயர்தர ஃபோகஸ் மின்விளக்குகள் வழங்கப்பட்டது…

கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்காரின் 135 வது பிறந்த நாளினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்று…

மதுரை விமான நிலையதில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மின்னஞ்சலில், மிரட்டல்…

மதுரை விமான நிலைய இயக்குநருக்கு இன்று காலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 மணி நேரத்திற்குள் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல். மேலும், முக்கிய பிரமுகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட…

“அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் போல, பாஜக புகுந்த நாடும், உருப்படாது” ப.சிதம்பரம் பேச்சு…

அமித்ஷாவின் ஒலி பெருக்கியாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.‌ திருப்பரங்குன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய…

You missed